ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வலை அதிர்வுகள் தீண்டாத பொழுதுகளில்...


மோக மேகங்கள் கலைய, பெருமழை பொழிய
கண்(மாய்)ஏரிகள் நிரம்ப, குளங்கள் பெருகி வழிய
கண்ணுறவில், பெண்ணரவு; பெண்ணுருவில்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக